கிறிஸ்தவம் – உங்கள் புரிதலுக்காக…!

 
கிறிஸ்தவம் ஒரு மதம் சார்ந்த முறையன்று; வாழ்வியல் முறை, குறைகளுள்ள மனித வாழ்வை வளமாக்கும் மறை.
 
 
உலக உயிர்கள் யாவும் இன்புற்றிருக்க அவையனைத்தும் ஒன்றுக்கொன்று அன்புற்றிருக்க வேண்டுமென்பதை உரக்க கூறாது; உள்ளத்துள் உணர்த்தக்கூடிய மறை
 
கிறிஸ்துவத்தைப் பின்பற்றுவதால் நடக்கின்ற அதிசயங்கள் ஏராளம் ஏராளம் என்பதைப் புரிந்து
 
ஆக, புரிதலும் உணர்தலும் மிக அவசியம்
 
கிறிஸ்துவத்தைப் புரிந்து கொண்டவர் தம் நடைமுறை வாழ்க்கையில் நல்லவனவற்றை உணர்ந்து
 
கொண்டுள்ள நாம், அவற்றை நம்முடைய வாழ்வில் உணர்ந்து ஏற்றுக்கொள்வதே கிறிஸ்தவம், நடத்தலும்; கிறிஸ்துவத்தை உணர்ந்தவர் தம் வாழ்வை நல்ல புரிதலுடன் வாழ்ந்து கடப்பதும் தான் கிறிஸ்தவம், இருக்கிறோம். உண்மைக் கிறிஸ்தவராவதற்கு மதமாற்றம் தேவையில்லை, மனமாற்றமே மிக அவசியம்….
 
கிறிஸ்துவாகவோ, கிறிஸ்துவைப் போலவோ வாழ இயலாத நாம், அவர் கற்பித்த வாழ்வியலுக்கான கட்டளைகளைக் கடைபிடிக்கும் மனிதர்களாக வாழவே முயன்று கொண்டு
 
கிறிஸ்தவ மதத்தினருக்கு பிறந்ததாலோ அல்லது நீண்ட காலமாக கிறிஸ்தவர் என்று அழைக்கப்பட்டதாலோ மட்டும் ஒருவர் கிறிஸ்தவர் ஆகி விட இயலாது என்பதே உண்மை வேறு மதங்களிலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களும் கூட கிறிஸ்தவர் என்றே
 
அழைக்கப்படுகின்றனரே…!
 
ஆம் மனமாற்றம் மிக அவசியம். கிறிஸ்தவ கட்டளைகளை முழுமையான புரிதலுடன் ஏற்றுக்கொண்ட மாற்றம் கொண்ட மனம் கொண்டவரே உண்மைக் கிறிஸ்தவர்.
Read More
வழக்கமான புதுப்பிப்புகளைப் பெறுங்கள்
இங்கே பதிவு செய்யுங்கள்

    கடைசி பத்தி தொடர்கிறது :

    ஆண்டாண்டு காலமாகக் கடைபிடித்து வரும் வழிபாட்டு முறைகளை செவ்வனே கடைபிடிப்பதால் மட்டும் பயனில்லை. கிறிஸ்தவ கட்டளைகளை சுயகட்டுப்பாட்டோடு கடைபிடிக்கும் தனிமனித வாழ்க்கை முறைகளாலேயே கிறிஸ்தவத்திற்கு சிறப்பு.
     
    திசையை மட்டும் மையப்படுத்தி, திசையை நோக்கி முழங்காலிட்டு ஆண்டவரைத் தேடாமல் தாழ்விலுள்ள மனிதரை நோக்கித் திரும்பி, திக்கற்ற அண்டை அயலானை அரவணைத்தலே கிறிஸ்தவம்.
    சிலையை மட்டும் மையப்படுத்தி மனித கரங்களால் செதுக்கப்பட்ட கற்சிலையை நோக்கி கரங்குவித்து ஆண்டவரைத் தேடாமல் சிதிலமடைந்த மனித மனங்களை நோக்கித் திரும்பி.
    அண்டை அயலானுக்கு வாழ்வு தர கரங்களை நீட்டுவதே கிறிஸ்தவம்
     
    கிறிஸ்தவம் பற்றி சிறிதே அறிந்த சின்னஞ்சிறியவனாகிய நான் புரிந்து கொண்ட நற்செய்தியை பறை சாற்ற கடமைப்பட்டவனாகத் தொடர்கிறேன்…!!
     

    நற்செய்தி

     
    • -நற்செய்தியின் ஆற்றல் உரோமையர் 1 : 16-17 (பக்கம் 274–275)
    • உரோமையர் 9 30 33 (பக்கம் 288)
    • உரோமையர் 10
    • உரோமையர் 15
    • 1 கொரிந்தியர் 2 : 15
    • சிலுவை பற்றிய செய்தி 1 கொரிந்தியர் 1: 18-31 
    • திருத்தூதரின் உரிமைகளும் கடமைகளும் 1 கொரிந்தியர் 9:11-27
    • இறை மக்களுக்கு செய்யும் அறப்பணி – 2 கொரிந்தியர்
    • நற்செய்தி ஒன்றே – கலாத்தியர் 1: 6-21
    • கலாத்தியர் 3