10 கட்டளைகள்
1. நாமே உன் கடவுளாகிய ஆண்டவர். எம்மைத் தவிர வேறு
தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது.
2. உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே
3. ஓய்வுநாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இரு
4. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட.
5. கொலை செய்யாதே.
6. விபச்சாரம் செய்யாதே.
7. களவு செய்யாதே.
8. பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.
9. பிறர் மனைவி மீது ஆசை கொள்ளாதே
10. பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே.